Article archive

Dynamic Look And Feel Changer

21/06/2013 02:14
  Netbeans Plugin Site : https://plugins.netbeans.org/plugin/49218/dynamic-look-and-feel-changer This documentation Site : https://adithyantech.webnode.com/netbeans-plugins/dynamic-look-and-feel-changer This plugin is used to change the look and feel of the Netbeans IDE...
>>

RMI Registry Binding Lister

21/06/2013 02:13
  Netbeans Plugin Site : https://plugins.netbeans.org/plugin/49129/rmi-registry-binding-lister This netbeans plugin lists the bindings available in a rmiregistry that was specified by the given registry host and registry port.   Usage After the plugin is installed, a new menu "RMI...
>>

Find Files In Favorites

21/06/2013 02:09
Netbeans Plugin Site : https://plugins.netbeans.org/plugin/48917/find-files-in-favorites This Documentation Site : https://adithyantech.webnode.com/netbeans-plugins/find-files-in-favorites This plugin enables finding (searching) recursively file(s) from the directories that...
>>

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு

08/06/2013 03:01
இருமுடி தாங்கி ஒரு மனதாகி குருவெனவே வந்தோம் இருவினை தீர்க்கும் அந்த எமனையும் வெல்லும் உன் திருவடியை காண வந்தோம்... பள்ளிக்கட்டு சபரி மலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை ஸ்வாமியே அய்யப்போ (சுவாமி சரணம் ஐயப்பா சரணம்) பள்ளிக்கட்டு சபரி மலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை (ஸ்வாமியே அய்யப்போ...
>>

சிந்து நதியின் மிசை நிலவினிலே

08/06/2013 03:00
சிந்து நதியின் மிசை நிலவினிலே சேர நன்னாட்டிளம் பெங்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து தோனிகள் ஓட்டி விளையாடி வருவோம் சிந்து நதியின் மிசை நிலவினிலே சேர நன்னாட்டிளம் பெங்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்ஸ் தோனிகள் ஓட்டி விளையாடி வருவோம் ஆஹ் ஹ ஹ... கங்கை நதிப்புரத்து கோதுமைப்...
>>

சென்னி குளநகர் வாசன்

08/06/2013 03:00
சென்னி குளநகர் வாசன், - தமிழ் தேறும் அண்ணாமலை தாசன் - செப்பும் செகமெச்சிய மதுரக்கவி யதனைப்புய வரையில்புனை தீரன்; அயில் வீரன் வன்ன மயில்முரு கேசன், - குற வள்ளி பதம்பணி நேசன் - உரை வரமேதரு கழுகாசல பதிகோயிலின் வளம்நான்மற வாதே சொல்வன் மாதே! கோபுரத் துத்தங்கத் தூவி, - தேவர் கோபுரத் துக்கப்பால் மேவி, -...
>>

செந்தமிழ் நாடெனும் போதினிலே

08/06/2013 03:00
1. செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்       தேன்வந்து பாயுது காதினிலே-எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே-ஒரு       சக்தி பிறக்குது மூச்சினிலே     (செந்தமிழ்) 2. வேதம் நிறைந்த தமிழ்நாடு-உய்       வீரம் செறிந்த...
>>

பாருக்குள்ளே நல்ல நாடு

08/06/2013 02:56
பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள் பாரத நாடு ஞானத்தி லேபர மோனத்திலே - உயர் மானத்தி லேஅன்ன தானத்திலே, கானத்தி லேஅமு தாக நிறைந்த கவிதையி லேயுயர் நாடு - இந்தப் (பாரு) தீரத்தி லேபடை வீரத்திலே - நெஞ்சில் ஈரத்தி லேஉப காரத்திலே, சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு தருவதி லேயுயர் நாடு - இந்தப் (பாரு) நன்மையி...
>>

மார்கழி திங்கள்

08/06/2013 02:55
மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் நாரா யணனே நமக்கே பறைதருவான் பாரோர் புகழப் படிந்தேலோ...
>>

முத்தைத்தரு பத்தித் திருநகை

08/06/2013 02:55
முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்திக் குருபன் – எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரு முப்பத்துமு வர்க்கத் தமரரு – மடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியி – விரவாகப் பத்தற்கிர...
>>

Items: 1 - 10 of 15

1 | 2 >>

Search site

© 2013 All rights reserved.